தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் August 22, 2014Mantras & Slokasadmin சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப் பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம் ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே