கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் August 22, 2014Mantras & Slokasadmin கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.