சுவாதி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல் August 27, 2014Nakshatrasadmin காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால் ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம் தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.