திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம் August 27, 2014Mantras & Slokasadmin திருநீறு : மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே. குங்குமம் : சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி